தேசிய செய்திகள்

அமித் ஷா மூன்று நாள் பயணமாக அந்தமான்- நிக்கோபார் தீவுகள் செல்கிறார்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மூன்று நாள் பயணமாக இன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் செல்கிறார்.

போர்ட் பிளேயர்,

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு மூன்று நாள் பயணமாக இன்று செல்கிறார். அங்கு அவர் பல்வேறு வகையான வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வார். அங்குள்ள சிறைச்சாலைக்கு சென்று தியாகிகளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவிப்பார். பயணத்தின் ஒரு பகுதியாக அவர் ஒரு கலாச்சார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

மேலும் அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுக்குச் செல்ல இருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறையால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கலந்து கொள்ள உள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு