தேசிய செய்திகள்

விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா: அடுத்த வருடம் சந்திப்போம்... தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவின் டுவிட்டர் பதிவு!

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா விநாயகர் சதுர்த்தியின் நிறைவையொட்டி தனது தனித்துவமான வழியில் வாழ்த்தியுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

விநாயகர் சதுர்த்தியின் நிறைவு நாளான நேற்று, வட மாநிலங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கும் விழா விமரிசையாக நடந்தது. இந்நிலையில் இன்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்று விநாயக சதுர்த்தியின் நிறைவையொட்டி தனது தனித்துவமான வழியில் வாழ்த்தியுள்ளார்.

ஒரு யானைக் குட்டி தனது தும்பிக்கையை சுழற்றிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அவர் டுவிட்டரில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில், "கணபதி பப்பா, தனது தும்பிக்கையை காட்டி நம்மிடம் இருந்து விடைபெறுகிறார் என்று நான் நினைக்கிறேன்.. அடுத்த வருடம் சந்திப்பேம்" என்று பதிவிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து