தேசிய செய்திகள்

புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமனம் - கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

கேரளாவின் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரளாவில் தற்போதைய தலைமைச் செயலாளர் வி.பி.ஜாய் மற்றும் மாநில காவல்துறைத் தலைவர் டி.ஜி.பி அனில்காந்த் இருவரும் வருகிற ஜூன் 30-ந்தேதி ஓய்வு பெற உள்ளனர்.

இதையடுத்து கேரளாவின் புதிய தலைமைச் செயலாளராக டாக்டர்.வி.வேணு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் புதிய டிஜிபியாக ஷேக் தர்வேஷ் சாஹிப் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக இது தொடர்பான முடிவு செய்யப்பட்டுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்