தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.6½ கோடிக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.6½ கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர், திருமலைக்கு சென்று தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடி, ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்கிறார்கள்.

பின்னர் காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடியை தரம் பிரித்து, அதற்கு விலையை நிர்ணயம் செய்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.

அதன்படி இ.டெண்டர் மூலம் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. அதன்படி, ரூ.6 கோடியே 52 லட்சத்துக்கு பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் போனது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து