தேசிய செய்திகள்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்

தினத்தந்தி

அமராவதி,

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திரா மாநிலம் சாந்திப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், 0.6 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில், பாலாற்றில் தடுப்பணை கட்டப்படவுள்ளதாகவும், விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்