தேசிய செய்திகள்

நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் - மெகபூபா

நாட்டின் அரசியல் சாசனத்தை பா.ஜ.க. அழித்து விடும் என்று மெகபூபா முப்தி கூறினார்.

தினத்தந்தி

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான முப்தி முகமது சயீத்தின் 7-வது நினைவுநாள் நிகழ்ச்சி, ஸ்ரீநகரில் நேற்று நடந்தது.

இதில் அவரது மகளும், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி கலந்து கொண்டு காரசாரமாகப் பேசினார். அவர் கூறியதாவது:-

எந்த ஒரு நாடும், தனது சொந்த மக்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட முடியாது. நாட்டின் தேசியக்கொடியை பா.ஜ.க. மாற்றி காவிக்கொடியை கொண்டு வந்து விடும். 2019-ல் நாட்டின் அரசியல் சாசனத்தை சிதைத்த பா.ஜ.க. வருங்காலத்தில், அரசியல் சாசனத்தை அழித்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்