தேசிய செய்திகள்

காஷ்மீரில் பதுங்கு குழி; சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய ராணுவம் பதுங்கு குழியை கண்டறிந்து சீன எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி உள்ளது.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் வடக்கே பந்திபோரா நகரில் நாக்மார்க் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள் படை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.

இதில் பதுங்கு குழி ஒன்றை கண்டறிந்துள்ளது. அதில் இருந்து 2 சீன எறிகுண்டுகள் மற்றும் வேறு சில எறிகுண்டுகளுடன் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றி உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு