தேசிய செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் - வைகோ ஆவேசம்

நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் என மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

டெல்லி,

மாநிலங்களவையில் வைகோ பேசும்போது கூறியதாவது:-

நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய இடமாக அறிவித்துள்ளது யுனெஸ்கோ. அங்கு நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் நியூட்ரினோ மையத்திற்கு அருகில் உள்ளது என கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...