தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதல்: 5 பேர் பலி

மத்திய பிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

தினத்தந்தி

சியோனி,

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பந்தோல் பகுதியில் கார் ஒன்று லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். விபத்து பற்றி விசாரணை நடந்து வருகிறது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்