தேசிய செய்திகள்

தேசத்துரோக சட்டத்தை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி: ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தாக்கல்

தேசத்துரோக சட்டத்தை நீக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தேசத் துரோக சட்டம் 124-ஏ நீக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததற்காக கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நரேந்திர ஷர்மா என்பவர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். இவ்வழக்கு ஏப்ரல் 16 அன்று விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்