தேசிய செய்திகள்

5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்தது

5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் இத்தகவலை தெரிவித்தார்.

இதில், அதிக அளவாக 2014-ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் கண்காணிப்பு ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருப்பதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை