தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு இன்று முதல் தொடக்கம்

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளானது இன்று முதல் தொடங்க உள்ளது. இதற்காக மாணவ, மாணவிகள் தயார் நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 8 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். சுமார் 44 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதையடுத்து இன்று முதல் தேர்வானது தொடங்க உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து