தேசிய செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன

சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. #CBSEResults

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிப்ரவரி 2ந்தேதி முதல் மார்ச் 29ந்தேதி வரை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 27 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ. 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

cbseresults.nic.in மற்றும் cbse.nic.in என்ற இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை