தேசிய செய்திகள்

"சீட்டா கர்ஜிக்கவில்லை- பூனை போல் கத்துகிறது" - அகிலேஷ் யாதவ் டுவீட்

குனோ தேசிய உயிரியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

லக்னோ,

மத்திய பிரதேச மாநிலம் குனே தேசிய உயிரியல் பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ள சிறுத்தைகள் கர்ஜிக்கவில்லை என உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், சிறுத்தை பூனை போல கத்துவதாக கூறி வீடியேவை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்பேது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.     

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை