தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழப்பு

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த சி.ஆர்.பி.எப். உதவி தளபதி உயிரிழந்து உள்ளார்.

தினத்தந்தி

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தின் தட்மெட்லா பகுதியருகே நக்சலைட்டுகள் நேற்று சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை நேற்று வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 206வது பட்டாலியனை சேர்ந்த உதவி தளபதி நிதின் பல்லே ராவ் என்பவரும் ஒருவர். இந்த நிலையில், காயமடைந்த நிதின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு