தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல்கள் சுட்டு கொலை

சத்தீஷ்காரில் தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டவர்கள் உட்பட 3 நக்சல்கள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

தன்டேவாடா,

சத்தீஷ்காரில் தன்டேவாடா மாவட்டத்தில் பராஸ்பால் பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து மாவட்ட ரிசர்வ் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் உட்பட 3 நக்சல்களை படையினர் சுட்டு கொன்றனர். அவர்களிடம் இருந்து 3 உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் 3 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என தன்டேவாடா எஸ்.பி. அபிசேக் பல்லவ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை