தேசிய செய்திகள்

மங்களூரு கடல் பகுதியில் விஞ்ஞானிகளுடன் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து

மங்களூரு கடல் பகுதியில் விஞ்ஞானிகளுடன் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் மங்களூரு கடல் பகுதியில் 16 விஞ்ஞானிகள் மற்றும் 30 சிப்பந்திகள் சென்ற ஆராய்ச்சி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விக்ரம் மற்றும் ஷூர் ஆகிய கப்பல்கள் ஈடுபட்டன. தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து, மங்களூரு துறை முகத்துக்கு ஆராய்ச்சி கப்பல் கொண்டு வரப்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்