தேசிய செய்திகள்

ராணுவ மந்திரியாக போர் நினைவு சின்னத்தில் தொடர்ந்து மரியாதை; ராஜ்நாத் சிங் பேட்டி

காஷ்மீரின் லே நகரில் அமைந்த போர் நினைவு சின்னத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

தினத்தந்தி

லே,

நாட்டின் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரின் லே நகரில் ரெஜாங் லா பகுதியில் அமைந்த போர் நினைவு சின்னத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். அவர், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சீன படைகளை சேர்ந்த 1,200 பேரை கொன்று குவித்து உயிரிழந்த 114 வீரமிகுந்த ராணுவ வீரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். இது ஒன்றும் சிறிய விசயமல்ல. நான் ராணுவ மந்திரியாக இருக்கும் வரை தொடர்ந்து இங்கு வருவேன். எனது மரியாதையை செலுத்துவேன் என கூறியுள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்