தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை இதுவரை 47¾ லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினத்தந்தி

புதுடெல்லி,

நாடு முழுவதும் நேற்று காலைவரை மொத்தம் 47 லட்சத்து 74 ஆயிரத்து 434 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இத்தகவலை ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 48 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது