தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது; உ.பி அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 8 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உத்தர பிரதேசத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வுகள் கிடையாது எனவும் அனைத்து மாணவர்களும் தேர்வுகள் இல்லாமலேயே பாஸ் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 2 ஆம் தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு உத்தர பிரதேச அரசு விடுமுறை அளித்துள்ளது கவனிக்கத்தக்கது. அதேபோல், போட்டித்தேர்வுகள் உள்பட பிற தேர்வுகளும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்