தேசிய செய்திகள்

காய்கறி சந்தைக்கு சைக்கிளில் செல்வது சுகாதாரம், சுற்று சூழலுக்கு நல்லது: மத்திய பிரதேச மந்திரி

காய்கறி சந்தைக்கு சைக்கிளில் செல்வது சுகாதாரம் மற்றும் சுற்று சூழலுக்கு நல்லது என மத்திய பிரதேச ஆற்றல் துறை மந்திரி கூறியுள்ளார்.

தினத்தந்தி

போபால்,

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.100க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேச ஆற்றல் துறை மந்திரி பிரதுமான் சிங் தோமர் செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, நாம் காய்கறி சந்தைக்கு சைக்கிளில் செல்வது உண்டா?... நம்மை சுகாதாரமுடன் அது வைத்திருக்கும்.

சுற்று சூழல் மாசுபாடும் குறையும். எரிபொருள் விலை உயர்ந்து உள்ளது. ஆனால், இதன் வழியே கிடைக்கும் பணம் ஏழைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு