கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டின் அதிகபட்ச அளவாக இன்று மேலும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 6,52,742 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று மேலும் 5 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 10,978 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,36,267 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 5,497 ஆக உயர்ந்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்