தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா; 368 பேர் பாதிப்பு

உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியாவால் 368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

காசியாபாத்,

உத்தர பிரதேசத்தில் டெங்கு, மலேரியா பாதிப்புகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. இதுபற்றி டெங்கு மற்றும் மலேரியாவுக்கான மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராகேஷ் குமார் கூறும்போது, இதுவரை மொத்தம் 368 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 65 நோயாளிகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 68 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்