கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

திருப்பதியில் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் ரத்து

திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி இன்று 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

தினத்தந்தி

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெலுங்கு வருட பிறப்பான யுகாதியை முன்னிட்டு கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்த ஆழ்வார் திருமஞ்சனத்தில் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து பல்வேறு மூலிகை பொருட்களால் தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் பக்தர்கள் தரிசரத்திற்கு நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு