தேசிய செய்திகள்

வேட்பாளர் குற்றப்பின்னணியை விளம்பரப்படுத்த கோரிய மனு தள்ளுபடி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை அச்சு, காட்சி, சமூக ஊடகங்களில் 3 தடவை விளம்பரம் செய்ய கோரி பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்தியாயா சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை