தேசிய செய்திகள்

அசுத்தமான நீர் குடித்த பெண் பரிதாப சாவு

அசுத்தமான நீர் குடித்த பெண் பரிதாப பலியானார்..

ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகா வல்கம்தின்னி கிராமத்தில் அசுத்த தண்ணீரை குடித்த 30 பேருக்கு நேற்று முன்தினம் வாந்தி-மயக்கம் உண்டானது. இதனால் அவர்கள் ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வல்கம்தின்னி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராய்ச்சூர் டவுனில் அசுத்த நீரை குடித்த 7 பேர் உயிரிழந்த நிலையில், அந்த மாவட்டத்தில் அசுத்த தண்ணீர் குடித்து மேலும் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு