தேசிய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் சி.பி.ஐ. விசாரிக்க இடைக்கால தடை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு புகார் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

சாலைப்பணிகள் தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமிக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது