தேசிய செய்திகள்

சோபியானில் மினி பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டதில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

சோபியானில் மினி பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டதில் 11 மாணவர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில் கம்ப்யூட்டர் பயிற்சி கல்வி நிறுவன மாணவர்கள் சென்ற பஸ் செங்குத்தான பள்ளத்திற்குள் விழுந்து விபத்து நேரிட்டது.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

9 மாணவிகள் உள்பட 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையும் விசாரணையை மேற்கொள்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்