தேசிய செய்திகள்

மும்பையில் வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து; 5 பேர் உயிருடன் மீட்பு

மும்பையில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

தினத்தந்தி

இதனை தொடர்ந்து காலை 10.20 மணியளவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை அணைப்பதற்கு 8 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த கட்டிடத்திற்குள் 4 முதல் 5 பேர் இருந்துள்ளனர். அவர்களை ஏணியின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி உடனடியாக தெரியவில்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு