தேசிய செய்திகள்

பீகாரில் பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து

பீகாரில் பயணிகள் ரெயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலம் பெல்வா ரயில் நிலையம் அருகே பயணிகள் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரக்சௌலிலிருந்து நர்கதியாகஞ்ச் நோக்கி சென்றபோது ரயில் இன்ஜின் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. இன்ஜினில் பற்றிய தீ மற்ற பெட்டிகளுக்கு பரவாமல் அணைக்கப்பட்டதால் பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்