தேசிய செய்திகள்

வெள்ள நிவாரண பணிகள்: 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்க கேரளாவுக்கு அனுமதி - ஜி.எஸ்.டி. மந்திரிகள் குழு பரிந்துரை

கேரள அரசின் வெள்ள நிவாரண பணிகளுக்காக, 1 சதவீதம் கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. மந்திரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கேரள மாநிலம் சமீபத்தில் வரலாறு காணாத கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. தெடர் மழையால் மாநிலம் வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கேரள மாநில அரசு வெள்ள நிவாரண பணிகளுக்காக ஜி.எஸ்.டி.யில் 1 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அனுமதி கோரியது. இதனை பீகார் துணை முதல்-மந்திரி சுஷில் மோடி தலைமையிலான ஜி.எஸ்.டி.க்கான மந்திரிகள் குழு ஏற்றுக்கொண்டு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் கேரள மாநிலம் 2 ஆண்டுகளுக்கு பேரிடர் வரியாக 1 சதவீத கூடுதல் வரி வசூலித்துக்கொள்ள முடியும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்