தேசிய செய்திகள்

ஆயுர்வேத சிகிச்சைக்காக ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கேரளா வருகிறார்..!

ஆயுர்வேத சிகிச்சைக்காக ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் கேரளா செல்கிறார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கேரளா வந்த ராகுல் காந்தி பின்னர் மூட்டுவலிக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக மலப்புரம் கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், ராகுல் காந்தியை தொடர்ந்து இன்னும் 2 நாட்களில் பிரியங்கா காந்தியும் சிகிச்சைக்காக கேரளா வர உள்ளார். முன்னதாக அவர் மறைந்த உம்மன் சாண்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை