தேசிய செய்திகள்

மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவராக ராஜீவ் மெஹ்ரிஷி நாளை பொறுப்பேற்பு

மத்திய கணக்கு தணிக்கை துறை தலைவராக முன்னாள் உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி நாளை பொறுப்பேற்கிறார்.

தினத்தந்தி

இதனை தொடர்ந்து மத்திய கணக்கு தணிக்கை துறையின் தலைவராக அவர் நாளை பொறுப்பேற்கிறார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.

மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கைகள் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளின் முன் சமர்ப்பிக்கப்படும்.

கடந்த 2013ம் ஆண்டு மே 23ந்தேதியில் இருந்து அந்த பதவியை வகித்து வந்த சசிகாந்த் சர்மா கடந்த வெள்ளி கிழமை பதவி விலகினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்