தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மலரஞ்சலி

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவருக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சாந்தி வனத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான ராகுல் காந்தி மலரஞ்சலி செலுத்தினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை