கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களின் கூட்டாளிகள் 5 பேர் பிடிபட்டனர். ஹஜின், பந்திப்போரா ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் மற்றும் ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது