தேசிய செய்திகள்

கல்லூரிக்கு அருகே மாணவி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

டெல்லியில் இன்று கல்லூரி அருகே மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்

தினத்தந்தி

புதுடெல்லி:

தெற்கு டெல்லி மாளவியா நகரில் அரவிந்தா கல்லூரி அருகே பூங்கா ஒன்று உள்ளது. கமலா நேரு கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பூங்காவிற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர் மாணவியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். திடீர்  என  தான் வைத்திருந்த இரும்புக் கம்பியால் மாணவியை தாக்கி உள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்