தேசிய செய்திகள்

தொழிலாளர் வைப்புநிதி வட்டி உயர்வுக்கு அரசாணை வெளியீடு

தொழிலாளர் வைப்புநிதி வட்டி உயர்வுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2018-2019 நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்புநிதி வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்யப்பட்டது. இதற்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, 8.65 சதவீத வட்டி வழங்குவதற்கான அரசாணையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்