தேசிய செய்திகள்

ஜி.எஸ்.டி. வருவாயை பெருக்க மோடிக்கு 101 யோசனைகள்: பஞ்சாப் முதல்-மந்திரி அளித்தார்

ஜி.எஸ்.டி. வருவாயை பெருக்க மோடிக்கு 101 யோசனைகளை பஞ்சாப் முதல்-மந்திரி அமரீந்தர் சிங் அளித்தார்.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி அமரீந்தர் சிங், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) வருவாயை பெருக்க 101 யோசனைகளை தெரிவித்துள்ளார்.

மத்திய ஜி.எஸ்.டி.யை விட மாநில ஜி.எஸ்.டி. அதிகமாக இருக்க வேண்டும், வணிகர்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒற்றை அடுக்கு கொண்டதாக வரி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு