தேசிய செய்திகள்

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் 12 பேர் பலி

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

தினத்தந்தி

வதோதரா,

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 2 ஆசிரியர்களும் பலியாகினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான சுற்றுலா படகில் 24 மாணவர்களும் 4 ஆசிரியர்கள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரூ. 2 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ந்வாரண உதவி அளித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு