தேசிய செய்திகள்

வன்முறை, வெறுப்புணர்வு தேசத்தை பலவீனமாக்குகிறது: ராகுல் காந்தி

ராமநவமி ஊர்வலத்தின் போது சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், ராகுல் காந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வன்முறை மற்றும் வெறுப்புணர்வு தேசத்தை பலவீனம் ஆக்குவதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒருங்கிணைந்த இந்தியாவை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராமநவமி ஊர்வலத்தின் போது சில மாநிலங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், ராகுல் காந்தி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், வெறுப்பு, வன்முறை ஆகியவை நமது தேசத்தை பலவீனம் ஆக்குகிறது. சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் செங்கற்களால் முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதற்கு ஒன்றுபடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்