தேசிய செய்திகள்

தொற்று பாதிப்பு அதிகரிப்பு: கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தல்

கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழகம், கர்நடக மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக கேரளாவே உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கு மேல் தொற்று பாதிப்பு பதிவாகி அதிரவைக்கிறது.

இந்த நிலையில், கேரளாவின் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இரு மாநில அரசுகளையும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தியுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு