கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை: டெல்லி ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை டெல்லி ஐகோர்ட் செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வு முன் நேற்று பட்டியலியிடப்பட்டு இருந்தன.

இந்த மனுக்களை பரீசிலித்த நீதிபதி, மேல்முறையீட்டு மனு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பு வாதங்களை அடுத்த மாதம் (செப்டம்பர்) 22, 23-ந்தேதிகளில் முன்வைக்க அனுமதி அளித்து, விசாரணையை செப்டம்பர் 22-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?