தேசிய செய்திகள்

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு... மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.

சிம்லா,

இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள 275 சாலைகள் மூடப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட பனிப் பொழிவால் 330 மின் பகிர்மானப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநிலத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கும், ஜனவரி 23 முதல் 26 வரையும் கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.   

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு