தேசிய செய்திகள்

சூடான் நாட்டு மக்களுக்கு 25 டன் மருத்துவ பொருட்களை இந்தியா வழங்கியது

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.

தினத்தந்தி

புதுடெல்லி, 

சூடான் நாட்டில் கடந்த மாதம் ராணுவத்துக்கும், துண ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது. அங்கு வசித்து வரும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்களை விமானங்கள் மூலம் மத்திய அரசு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

இந்நிலையில், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடான் மக்களுக்கு இந்தியா 25 டன் எடையுள்ள மருத்துவ உதவி பொருட்களை நன்கொடையாக வழங்கி உள்ளது.

அப்பொருட்களை ஏற்றிச்சென்ற சி17 ரக தனி விமானம், போர்ட் சூடான் விமான நிலையத்தில் தரை இறங்கியது. மருத்துவ பொருட்களை சூடான் அதிகாரிகளிடம் இந்திய தூதர் பி.எஸ்.முபாரக் ஒப்படைத்தார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு