தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து

உத்தரபிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

லக்னோ,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக விமானம் தன்னுடைய வழக்கமான பணிக்காக கோரக்பூரில் இருந்து புறப்பட்டு சென்ற போது குஷிநகரில் விழுந்து விபத்துக்குள்ளானது. காஸ்யா கிராமத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் விமானத்திலிருந்த விமானி பத்திரமாக உயிர் தப்பினார் என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை