தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர்;வெடிகுண்டு வீசி தாக்குதல்-பொதுமக்கள் படுகாயம்..!

ஜம்மு காஷ்மீரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் படுகாயம் அடைந்தனர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்களின் வாகனத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இன்று காலை ஜம்மு காஷ்மீரின் பன்டிபோரா சம்பல் பாலம் பகுதியில் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்த விரிவான தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு