தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை மீறிதாக்குதல் - இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை மீறி நடத்திய தாக்குதலுக்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று எல்லை மீறி தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி துப்பாகிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...