தேசிய செய்திகள்

ஜீப்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பரிதாப சாவு

விஜயாப்புரா அருகே ஜீப்-கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

விஜயாப்புரா:

விஜயாப்புரா தாலுகா அடஹலி கிராமத்தில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடஹலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் (வயது 18), அவரது நண்பர் அனில் (18) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான ஜீப் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்