தேசிய செய்திகள்

காஷ்மீரில் பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்த கார்; 9 பேர் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார் ஒன்று பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் மல்ஹார் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது திடீரென பள்ளத்தாக்கு ஒன்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்