Image Courtesy : AFP  
தேசிய செய்திகள்

விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு - இந்திய விமான நிலைய ஆணையம் அறிவிப்பு

400 காலிப் பணியிடங்களுக்கு ஜூன் 15 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விமான நிலையங்களில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்திய முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஜூனியர் எக்சிஹூடிவ் பணிக்கு (Junior Executive) 400 பணியாளாகளை தோவு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 400 காலிப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஜூன் 15 தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14ம் தேதி ஆகும். கல்வித்தகுதியாக இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். 14.07.2022 தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள். aai.aero என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்